srilanka news tamil

வடக்கு கிழக்கில் பறிபோகும் சிங்கள பிரதேசங்கள் : இனவாததிதை கக்கும் அரசியல்வாதி..

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற…

Read more

நத்தார் விருந்தில் பறிபோன உயிர்….

வெலிக்கடை, வல்பொல, விஜித புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நத்தார் விருந்தின் போது ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. வல்பொல பிரதேசத்தை…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தந்தையும் மகனும்..

தனமல்வில பகுதியில் ஆண் ஒருவரும் அவரது மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் 15 வயது சிறுவனும் 56…

Read more

சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு..

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளான். அனுராதபுர மாவட்டத்திலுள்ள திரப்பனே மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02…

Read more

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்..

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்…. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய…

Read more

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு தடியால் அடி..

குருநாகலில் தனது காதலியை சந்திக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை…

Read more

சீதையின் கண்ணீர் பெருக்கெடுக்கும் இலங்கையின் அற்புத அதிசயம்..

எழில் கொஞ்சும் இலங்கையில் நாம் அறிந்தும் அறியாமலும் பல அதிசயங்கள் உள்ளன. இலங்கையிலும் எண்ணற்ற அதிசயங்கள் பல சக்தியை அடிப்படையாக கொண்டு அமையப்பெற்றுள்ளது. அந்த வகையில் இலங்கையின் அழகு மிகுந்த…

Read more

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்க்க ஒரே வழி மீண்டும் ரணில் ஜனாதிபதியாகுவது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வெற்றிப்பெற்றால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணலாம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு…

Read more

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..

2024ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி, 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப்…

Read more

அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம்!

நாட்டில் சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது பெரும் சர்சையை ஏற்படுத்திய இவ்விவகாரமாக காணப்படுகின்றது. இந்நிலையில் குற்றப்புலனாய்வு…

Read more