srilanka news tamil

15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம்..

15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம் அமுலாகும் போது, நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 1.5…

Read more

சிறுவர்களை குறிவைக்கும் நோய்..

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளதாக டுசுர் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்…

Read more

ஜனாதிபதித் தேர்தலில் தயாசிறி ஜயசேகர..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தாம் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்தை தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்…

Read more

மற்றுமொரு கொவிட் மரணம்! மீண்டும் முடங்கும் அபாயத்தில் இலங்கை..?

மீண்டும் நாட்டில் கொவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பஹா போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிருந்து இந்த வாரம் வரை இரண்டு கொவிட் மரணங்கள்…

Read more

கேக் விற்பனைக்கு என்ன நடந்தது?

இலங்கையில் இம்முறை பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரித்ததன் காரணமாகவும் கேக் விற்பனை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது என அகில இலங்கை…

Read more

அதிகரித்து வரும் தட்டம்மை நோய்…

இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக 6-9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை ஒரு டோஸ் வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார…

Read more

மக்களே அவதானம் ! மிளகாய்தூளில் கலக்கப்படும் வேறு பொருட்கள்..

கொழும்பில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிகளை அரைத்து பெறும் தூளை மிளகாய்த் தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – புறக்கோட்டை பகுதிகளில்…

Read more

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை..

அநுராதப்புரத்தில் பதின்மூன்று வயது மகளை தந்தையான துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

Read more

கரையொதுங்கிய மர்ம பொருள் அச்சத்தில் கடற்தொழிலாளர்கள் அச்சம்..

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மமான பொருள் ஒன்றுகரை ஒதுங்கியுள்ள நிலையில் கடற்தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.…

Read more

தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் துஸ்பிரயோகம்!

தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவ துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்குமார் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் உள்ள…

Read more