srilanka news tamil

இலங்கையில் 49%… ஆய்வில் தெரிந்த தகவல்!

இலங்கையில் அரசு அலுவலகங்களில் இருக்கும் தொலைப்பேசிகளில் 49% தொலைப்பேசி எண்கள் செயல்படாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்து நாடு…

Read more

மாதாந்த வணக்க நிகழ்வு மாசி-2024

இம்மாதத்திற்கான மாதாந்த வணக்க நிகழ்வு எப்போதும் போன்று இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 25.02.2024 அன்று மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு…

Read more

மார்ச் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு வரும் நல்ல செய்தி?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், மார்ச் முதல் வாரத்தில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது. சமீபகாலமாக டொலருக்கு நிகராக, இலங்கை ரூபாய்…

Read more

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையை சேர்ந்த மலர்மதி ராஜேந்திரன்(26), ஜெயக்குமார்(39) தருமராசா ஆகிய இருவரும் கொழும்பு…

Read more

இலங்கையர்களை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி! எச்சரிக்கை

ஜப்பானில் வேலை வாங்கி தருவதால இலங்கையர்களை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக…

Read more

குறைகிறது! இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்

நாட்டில் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் எளியாகியுள்ளது. மின்சார கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வரும் பிப்ரவரி 28ம் தேதி ஒன்றுகூட…

Read more

கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆப்கான் ஆறுதல் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. தம்புல்லாவில் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான்…

Read more

நாளை சிவப்பு நிறத்தில் எரியும் தாமரை கோபுரம்! இதுதான் காரணம்

கொழும்புவில் உள்ள சிவப்பு கோபுரம் நாளை(பிப்ரவரி 22) சிவப்பு நிறத்தில் எரியும் என்று தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு, மக்கள்…

Read more

இலங்கையில் 6 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!

நாட்டில் 6 பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்துள்ளது. அதன்படி, உளுந்து, பயிறு, கெளபி,சோளம், குரக்கன், தினை ஆகியவற்றின் இறக்குமதி வரியே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், உளுந்து கிலோ ரூ.200…

Read more

“பெருமளவு தங்கங்களை கைப்பற்றிய இலங்கை அரசு”

தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,…

Read more