srilanka news tamil

மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள முக்கிய தகவல்…

எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சர்வதேச நாணய நிதியத்தின் EFF வேலைத்திட்டத்தை அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடன்…

Read more

அதிவேக பாதையில் சிக்கல்..

இலங்கையில் தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை நோக்கிச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து தொடங்கொட மற்றும் கலனிகம இடையே தடைப்பட்டுள்ளது. வாகன விபத்து காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி…

Read more

நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு..

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் இந்த மாதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று (29) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த…

Read more

கில்மிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்..

ஈழத்து குயிலாக மகுடம் சூடியுள்ள கில்மிஷா உதயசீலனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வாழ்த்து தெரிவித்தார். இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற சரிகமப எனும் பாடல் போட்டியில் முதலிடம் பெற்று…

Read more

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்!

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின்…

Read more

சிறைச்சாலைகளில் பறிபோகும் உயிர்கள் ..

களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான…

Read more

இரு மாணவர்களுடன் விடுதியில் தங்கிய ஆசிரியர் கைது..

அனுராதபுரம் – எப்பாவல நகரில் விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 51 வயதான விளையாட்டு…

Read more

மது பிரியர்களுக்கு ஓர் சோக செய்தி..

இலங்கையில் உரிமம் பெற்ற மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வற் என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து…

Read more

போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய வர்த்தகர்..

தற்போது நடைமுறையில் உள்ள யுக்திய நடவடிக்கையின் கீழ், மட்டக்குளி கதிரானவத்த பகுதியில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹெரோயின் போதைப் பொருள் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சோதனை…

Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நுகர்வோர் குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். சிவப்பு…

Read more