srilanka news tamil

இலங்கையில் சுகாதார ஊழியர்களின் அலட்சியம்..

இலங்கையில் பொது மருத்துவமனையான அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் அலட்சியம் தொடர்பாக வருடத்திற்கு சுமார் 600 முறைப்பாடுகள் கிடைப்பெறுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்…

Read more

அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர் பலி..

அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. 39 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து காரணமாக அவர் துரதிஷ்டவசமாக மரணித்ததாக மேலதிக…

Read more

2023ஆம் ஆண்டு கடந்து வந்த பாதை – முழு தொகுப்பு உள்ளே..

2023ஆம் ஆண்டு நாடு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் நெருக்கடியில் சிக்கித்தவித்த நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையில் புதிய அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் 2023…

Read more

யாழில் உணவகம் ஒன்றில் உணவில் பிளாஸ்டிக்..

யாழில் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் பிளாஸ்டிக் கட்டை ஒன்று உணவில் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான…

Read more

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட…

Read more

கிளிநொச்சியில் ‘மலையகம் 200’ – அஷானிக்கும் கெளரவிப்பு!

“மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்” எனும் தொனிப்பொருளில் பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றையதினம் கிளிநொச்சியில் ‘மலையகம் 200’ நிகழ்வு நடைபெற்றது.…

Read more

கொழும்பு – கேகேஎஸ் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் ..

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு, கொழும்பு – கோட்டை முதல் காங்கேசன்துறை…

Read more

ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும்..

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று முதல் தேருநர்…

Read more

மற்றுமொரு கைதி பலி..

மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். வலஸ்முல்ல…

Read more

ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு..

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…

Read more