srilanka news tamil

ஒரு ரூபாயாக வரி குறைப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரிசிக்கு இதற்கு முன்னர்…

Read more

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து கோரிக்கை!

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்களை விடுவிப்பதில் தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மியன்மாரின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார…

Read more

6 கோடி போதைப்பொருள் மீட்பு..

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து…

Read more

மதுவை ஏற்றி சென்ற வர்த்தகர் கைது..

‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவசர வீதித் தடுப்பில் மதுவை ஏற்றிச் சென்ற வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்குரிய வர்த்தகர்…

Read more

நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா..

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற…

Read more

ஒளியியல் மாயை கொண்ட இடம்..

மாத்தளை, நாவுல-எலஹெர வீதியின் மொரகஹகந்த பிரதேசத்தில் ஒளியியல் மாயை கொண்ட இடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இடம் வெறும் கண்ணுக்கு மேடான இடமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்…

Read more

வீட்டில் கஞ்சாவுடன் கைதான காதலர்கள்..

வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை சோதனை…

Read more

என் மனைவி குளிப்பதில்லை: கணவன் முறைப்பாடு..

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் திருமணம் முடித்த புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.…

Read more

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்ட இலங்கையர்..

இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. நிஷான் துரையப்பா என்ற இலங்கையரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக…

Read more

மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் ..

யாழ். உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக மக்கள்…

Read more