srilanka news tamil

யாழ் குயிலை ஜனாதிபதி சந்திப்பு

யாழ் குயிலானா கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று இரவே இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்தோடு கொழும்பில் வந்தால் தன்னைச் சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி…

Read more

புலம்பெயர்ந்தோர் பற்றிய விசேட தகவல்

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்…

Read more

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள TIN எண்

அடுத்த மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

Read more

விரைவில் காணி பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி அதிரடி தகவல்

வட பகுதியில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து…

Read more

சிறுத்தைக்கு பயந்து மரத்தில் இரண்டு நாட்கள் இருந்த வயோதிபர்

காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற வயோதிபர் ஒருவர் சிறுத்தையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நபர் 2 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மன்னம்பிட்டி – மாகந்தோட்டை…

Read more

இலங்கையில் கல்விதுறையில் பாரிய சவால்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெட் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைப்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…

Read more

ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகளாக…

Read more

புதிய ஆண்டில் புதிய விமான சேவை ஆரம்பம்

ரஷ்யா – மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் “ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே…

Read more

3 மாதங்களில் பொருட்களின் விலை குறைக்கப்படுமென எதிர்ப்பார்ப்பு

இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் சில பொருட்களின் விலைகள் குறையும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…

Read more

மற்றுமொறு கைதி மரணம்

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த…

Read more