srilanka news tamil

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பெருமை உணர்த்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இலங்கையில் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. இந்த போட்டி திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையிலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்…

Read more

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4…

Read more

மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்

இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்களினால் பணம் அனுப்பப்பட்ட தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை…

Read more

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடிதம்

இலங்கையில் பணிக்கு சமூகமளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி, தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்சார…

Read more

தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (06) முதல் தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில் தட்டம்மை…

Read more

சுற்றுலா செல்லக்கூடிய 13 நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

எம் அனைவருக்கு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த விடயமாகும். இதன் படி நாட்டுக்கு நாடு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த ஒரு விடயமாகும் இந்நிலையில் உலகில் குறைந்த செலவில் சுற்றுலா…

Read more

75 வயதான சங்கீத ஆசிரியர் வன்புணர்வு

கொழும்பில் சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு – ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியர் ஒருவரே…

Read more

இணையத்தில் வைரலான காணொளி பற்றிய விசாரணை

இலங்கையில் பொலிஸாரினால் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் துன்புறுத்தப்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் சோதனை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த…

Read more

13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த உறுதி

நாட்டை பொருளாதார முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல 13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பான்,…

Read more

சீன ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கிய மாலைத்தீவு!

சியாங் யாங் ஹாங் 3 என்ற சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான என்ற ஆய்வுக்கப்பலானது இந்த மாத இறுதியில் மாலைத்தீவில் நங்கூர மிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த விடயம்…

Read more