இளவரசி ஆன்(Anne) இலங்கை விஜயம்
இங்கிலாந்தின் இளவரசியான ஆன்(Anne) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இளவரசியின் இந்த இலங்கை விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார். இந்த விஜயத்தின்…
இங்கிலாந்தின் இளவரசியான ஆன்(Anne) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இளவரசியின் இந்த இலங்கை விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார். இந்த விஜயத்தின்…
களுத்துறையில் பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலமே இன்று (09) களுத்துறை வடக்கு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதி…
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை…
இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்படமொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த படத்தில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை…
நாடளாவிய ரீதியில் யுத்திய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற ‘சோட்டா’ வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
இலங்கைக்கு செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டைய காலத்தில்…
கொழும்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார…
ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நாளை மறுதினமே இவர் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில்…
2024ஆம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை…
மஸ்கெலியா பகுதியில் விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்ஸ்ல், சுமார் 300 கிலோ கிராம் இலீக்ஸ்சை திருடிச்சென்று விற்பனைச் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் விவசாய…