srilanka news tamil

செமன் டின்னில் காத்திருந்த அதிர்ச்சி

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களில் செமன் டின் ஒன்றில் கம்பித்துண்டு காணப்படும் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது. உணவு சமைப்பதற்காக வாங்கப்பட்ட செமன் டின் ஒன்றிலே குறித்த கம்பித்துண்டு காணப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பின்…

Read more

அரச ஊழியர்களுக்கு சோக செய்தி

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக…

Read more

கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஒருவரே…

Read more

வற் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை

இலங்கையில் வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…

Read more

சரமாரியாக தாக்கப்பட்ட பேருந்து சாரதி

யாழ். வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம்…

Read more

வனிந்து ஹசரங்கா தலைமையில் களமிறங்கும் இலங்கை டி20 அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 அணியை இலங்கை நிர்வாகம் அறிவித்தது. வரும் 14ஆம் திகதி ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி விளையாடுகிறது. மூன்று…

Read more

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில்…

Read more

இலங்கையில் இருந்து குரங்கு வாங்க ஆர்வம் காட்டும் சீனா

சீன தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.…

Read more

இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்படும் சிங்கள மக்கள்: தமிழர்களின் நிலை??

நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்…

Read more

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை மக்கள்

இலங்கை மக்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜோர்தான் பாதுகாப்பு படையினர் அங்குள்ள இலங்கையர்களை கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக…

Read more