srilanka news tamil

இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கை தொடர்பிலான…

Read more

விண்ணை தொட்ட முருங்கைக்காயின் விலை

யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும்,…

Read more

கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!

தாதியர், துணை மருத்துவம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் நேற்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈட்டுபட்டுள்ளனர். தாதியர், துணை மருத்துவம்  உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள…

Read more

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற…

Read more

பிரித்தானிய இளவரசியின் கவனத்திற்கு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கைவாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது பிரித்தானிய முடியரசின் பாரிய கட்டுப்பாட்டை  நினைவுறுத்துவதாக கொழும்பு…

Read more

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் மீதான தடை முடிவிற்கு

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும்…

Read more

முதலையின் அட்டகாசம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் முதலையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்றிரவு 7:30 மணியளவில் சிகரம் கிராமத்தினுள் உட்புகுந்த நாலரை அடி நீளமான முதளை ஒன்றினை கண்ட கிராம வாசிகள் பதற்றமடைந்துள்ளனர்.…

Read more

யாழில் சம்பவம்! உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில் குறித்த…

Read more

ஜிம்பாப்பேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. கொழும்பில் ஜிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி…

Read more

தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…

Read more