srilanka news tamil

16 வயதான இளம் பிக்குவை துஷ்பிரயோகம் செய்த வயோதிப பிக்கு

தெவனகல – கரஹம்பிட்டிஹல வயோதிப பிக்கு ஒருவர் 16 வயதான இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த இளம் பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல…

Read more

ஆபத்தில் சிக்கிய இருதய நோயாளிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டெண்ட்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்…

Read more

ஹரிணி அமரசூரியவிற்கு பிரதமர் பதவி

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய எம்.பி.க்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தின்…

Read more

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் பலி

ரத்தொட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் பலியாகியுள்ளார். குறித்த மாணவன் இளநீர் ஒன்றை பறிப்பதற்கு முற்பட்ட போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்மதுவ பகுதியைச் சேர்ந்த…

Read more

ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு வந்தடைந்தது

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த…

Read more

தென்னிலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனுமே…

Read more

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள புதிய இறக்குமதி தடை

இலங்கையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் குறித்த பரிந்துரைகள்…

Read more

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பற்றி வெளியாகிய தகவல்

இலங்கையில் பெறுமதி சேர் வரியை முறையாகப்பெற்றால் மட்டுமே, வரிக் குறைப்பைப்பரிசீலிக்க முடியும் என்று நிதிஇராஜாங்கஅமைச்சர் செஹான் சேமசிங்கதெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நேர்காணலின் போதுஅவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருமானத்தின் மூலம்…

Read more

கெப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இலங்கை எம்.பி

புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ்…

Read more

அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு சமூகமலித்த மாணவி

நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more