srilanka news tamil

இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கு

இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கில் 4 இந்தியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித கடத்தலுக்கு இலங்கையர்களை உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 4 இந்தியர்களுக்கு எதிராக அந்தநாட்டு…

Read more

பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

பாணந்துறையில் வீதியொன்றில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் தனியாக பயணிக்கும் பெணின் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில்…

Read more

விஜயிற்கு இலங்கை விஜயம் ஆபத்தாக அமையப்போகின்றது! குலப்பட்டில் திரையுலகம்

இளைய தளபதி விஜய் இலங்கைக்கு வருகை தருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது தற்போது…

Read more

இலங்கை மக்கள் முகங்கொடுக்கப்போகும் மற்றுமொரு சிக்கல்

நாட்டில் தற்போது இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சளி, உடல்வலி, தலைவலி மற்றும் உடல்சோர்வு போன்ற அறிகுறிகள்…

Read more

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். இவ் வேலைத்திட்டம் இவ்வருடம் பெப்ரவரி…

Read more

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் பொலிஸாரின் குறைபாடுகள் காரணமாகவே நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் தக்க தருனத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்…

Read more

பெற்றோர்களே அவதானம்!

இலங்கையில் குழந்தைகளிடையே தொழுநோய் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் மேலும் பலர் கைது…

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் தடுப்புக் காவல் உத்தரவின்…

Read more

கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டமொன்றை முன்னேடுத்து வரும் நிலையில் பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத வேதனத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார…

Read more

வற் குறித்து மகிந்தவின் பகிரங்கம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மக்களுக்கு மட்டுமின்றி தனக்கும் கஷ்டமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு…

Read more