srilanka news tamil

இலங்கையில் புரையோடிப் போயுள்ள இன பிரச்சினை!

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தமிழ் – சிங்கள முரண்பாடுகளுக்கு கௌரவமான முறையில் தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் தவறியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

Read more

மகிந்த ராஜபக்சவின் பெயர் கொண்ட பாலஸ்தீன வீதி

பாலஸ்தீன நாட்டின் உள்ள வீதி ஒன்றிற்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் நாடுகளுடன் இணைந்தே அன்று மகிந்த…

Read more

2030 ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும்

புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால்…

Read more

வட்டி விகிதம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 9% நிலையான வைப்புத்தொகை…

Read more

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை: ஐ.நா நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக…

Read more

பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான…

Read more

இரு பேருந்துகள் மோதி விபத்து

யாழ்.ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக…

Read more

அரசாங்கத்தின் மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பு

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக இந்த தொகையை வழங்க அரசாங்கம்…

Read more

வாகனம் கொள்வனவு செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த இந்த…

Read more

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இலங்கையில் நோய் அதிகரித்துள்ள நிலையில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும்…

Read more