போதகரால் வன்புனரப்பட்ட 9 சிறுமிகள் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..
கொழும்பு – கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து போதகர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குற்பட்டதாக கூறப்படும் 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…