srilanka budget 2024

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்..

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்…. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய…

Read more

சபாநாயகரால் வரவு செலவு திட்டம் சான்றுரைக்கப்பட்டுள்ளது..

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது பாராளுமன்றத்தில் நேற்று (13) நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன பெறுமதிசேர் வரி…

Read more

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல்…

Read more

ஞாயிற்றுக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வு கோரமின்மையால் ஒத்திவைப்பு..

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் கடந்த மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறானநிலையில்…

Read more

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு!

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே…

Read more

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தை கட்டியெழுப்ப மும்முரம் – ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

Read more

வரவுசெலவுத் திட்டத்தால் எதிர்க்கட்சிகளின் கனவு சிதைப்பு!: சட்டத்தரணி பிரேம்நாத்

மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார். மக்களுக்கு…

Read more

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க ராஜபக்ஷக்கள் சூறையாடிய பணத்தை மீளக்கொண்டு வந்தாலே போதும்! – சுமந்திரன் எம்பி

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால், இந்த நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே போதுமான பணத்தை வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

Read more

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவை! – ரணில் சுட்டிக்காட்டு

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே…

Read more

நல்லிணக்கத்தின் கதவுகளை பூட்டி சீல் வைத்து விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம்!! – பாராளுமன்றத்தில் கர்ச்சித்த சிறீதரன்

நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப்பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றேன் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என தமிழ்த்…

Read more