Sri Lanka

தேசபந்து தென்னக்கோன் பதவியில் நீடிப்பதற்கு இடைக்கால தடை!

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியில் பதவி வகிப்பதனை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம்…

Read more

முட்டை விலை நிர்ணயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை…

Read more

ஜீவன் தொண்டமான் கைது! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா – பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி…

Read more

மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்!

மத்திய வங்கி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான…

Read more

ஏற்றுமதி தடைகளை நீக்கிய சீனா!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழம் போன்றவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன மக்கள்…

Read more

பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விடுதலை!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் 7 நாட்களில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இலங்கையின் ஓய்வுபெற்ற உயர்ஸ்தானிகர் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன, பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள்…

Read more

10 லட்சம் ரூபா அபராதம் உறுதி: அனுர!

ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார…

Read more

இலங்கை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அங்கீகாரம்!

இலங்கையில் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும்…

Read more

கொழும்பில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு – கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள…

Read more

வர்த்தகரை கடத்தி கொலை செய்த கொடூரம்!

திருகோணமலை பகுதியில் வர்த்தகர் ஒருவரை கெப் வண்டியில் கடத்திச் சென்று கொன்று காரில் தீ வைத்து கொளுத்தியுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு…

Read more