Sri Lanka Police Investigation

யாழ். கோர விபத்து: நால்வர் படுகாயம்!

யாழ்பாணத்தில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் A9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது, கனரக வாகனம்…

Read more

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவர்!

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச்…

Read more