வெளிநாட்டு தூதுவர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!
வெளிநாட்டு தூதுவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாணத்தின்…