Social Media

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI Technology) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை ஊடகமொன்று வழங்கியுள்ளது. குறித்த ஒளிபரப்பானது தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், ஒளிபரப்பப்பட்டுள்ளது. பிரதான…

Read more

கணினி அவசர பதில் மன்றம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் இணையத்தள குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிரிப்டோ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை…

Read more

முகநூல் மோசடி குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் முகநூல் மெசஞ்சரில் போலி கணக்குகள் ஊடாக மக்களை தொடர்புகொண்டு ஏமாற்றும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், முகநூலை ஹேக் செய்து அவர்களுக்கு தெரிந்த…

Read more

சமூக ஊடகங்களால் ஏமாற்றப்பட்ட பெண்..

பெண்களை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என பொலிஸார்…

Read more

சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறும் அவதூறு மற்றும் பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு.

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் க அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த…

Read more