sivagnanam sritharan

நினைவேந்தும் உரிமையை நிலைநாட்டத் துணைசெய்யுங்கள்: சிறீதரன் எம்.பி

ஈழத் தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழிப்படி இந்தமுறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன் மூலம் எங்களைத் நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற…

Read more

வட்டக்கச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு…

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வட்டக்கச்சி பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – தேசியப்பிடிப்பில் திரண்டது பளை மண்

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழைப் பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

பொலிஸாரின் சித்திரவதையால் சாவடைந்த இளைஞனின் இறப்புக்கு நீதி தேவை – சிறீதரன் எம்.பி.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 2023.11.08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது…

Read more