sexual abuse

இளம்பெண்ணை கடத்திய மர்ம நபர்கள்! வன்புணர்வு செய்து கொலை

சத்தீஸ்கரில் இளம்பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்து கொன்று புதைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் 28 வயதுடைய இளம்பெண், கடந்த செப்டம்பர் 28ஆம்…

Read more

தாயின் பிறந்த நாள் எனக் கூறி அழைத்த மாணவன்..நம்பி சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

தமிழக மாவட்டம் குமரியில் சக மாணவர்களுடன் கடற்கரைக்கு சென்றபோது மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அருகே கல்லூரியில்…

Read more

துக்க நிகழ்விற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சர்மிளா (22). இவர் சென்னையில் ஒரு…

Read more

5 வயது சிறுமியை வன்புணர்வு செய்த கொடூரன்.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

இந்திய மாநிலம் கேரளத்தில் உள்ள ஆலுவா பகுதியில் கடந்த சூலை மாதம் 27ஆம் திகதி 5 வயது சிறுமி மாயமானார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிசார் சிறுமியைத் தேடிவந்தனர்.…

Read more

கொடூரமாக தாக்கப்பட்டு இளம்பெண் கூட்டு வன்புணர்வு! பெண் உட்பட 5 பேர் கைது..அதிர வைத்த சம்பவம்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர் 4 பேரால் தாக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இந்த கொடூரம்…

Read more