Senthil Thondaman

வெளிநாட்டு தூதுவர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

வெளிநாட்டு தூதுவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாணத்தின்…

Read more