Ranjith Siyambalapitiya

அதிகரிக்கும் கொடுப்பனவு: வெளியான தகவல்!

இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் செலுத்தப்படும் தொகையை 100 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சுற்றுலாத்துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஆனால் இதுவரை அவை இறக்குமதி செய்யப்படவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நிதி…

Read more

வாகன இறக்குமதிக்கு அனுமதி!

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

Read more

அஸ்வெசும பயனாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற…

Read more

வற் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை

இலங்கையில் வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…

Read more

இலாபம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போலிப் பற்றுச் சீட்டுக்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

Read more

இலங்கையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை: நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின்…

Read more