தோழிகள் பேச்சைக் கேட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
திருமணம் நடக்கவிருக்கும் வேளையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லையென, மணப்பெண் மாயமான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த…