Ranil wikramasingha

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன்

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன் ‘மாவீரர்களின் சாபம் கோத்தபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.’…

Read more

தவறை சரிசெய்துள்ளார் ரணில்!!

காணியை முறையற்ற விதத்தில் அரசின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தத் தவறை 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மூலம் சரி செய்துள்ளார்…

Read more

நாட்டில் புதிய ஏற்றுமதித்துறை விரிவுபடுத்தப்படும்! – ரணில் தெரிவிப்பு

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை தகுந்த முறையில் கூட்டமைப்பிற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு…

Read more

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு – ரணில் தெரிவிப்பு

இலங்கை முகங்கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு. இவ்வாறு இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய Firstpost க்கு பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். . மேலும் தெரிவிக்கையில்,…

Read more

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ரணிலுடன் டீல்? – தம்பிராசா தெரிவிப்பு!

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் டீல் அமைத்துள்ளனர் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய…

Read more

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு!

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே…

Read more

வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு – எரிக் சொல்ஹெய்ம் உறுதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், இடையிலான விசேட சந்திப்பு  நேற்று  கொழும்பில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் வட…

Read more

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தை கட்டியெழுப்ப மும்முரம் – ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

Read more

இலங்கைக்கு IMF நிதி டிசம்பரில்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால்  வழங்க அனுமதிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழான இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.…

Read more

இலங்கையில் அனைவருக்கும் ஆங்கிலம்

அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் 2030 ஆம் ஆண்டாகும்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம்…

Read more