”நிவாரணம் விரைவில் கிடைக்கும்”
‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அப்போது பேசிய…