Ranil wikramasingha

”நிவாரணம் விரைவில் கிடைக்கும்”

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அப்போது பேசிய…

Read more

இந்திய அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய…

Read more

IMF இன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ரணில் சந்திப்பு

உலக பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva)…

Read more

செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்??

இலங்கைக்கு செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டைய காலத்தில்…

Read more

ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நாளை மறுதினமே இவர் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில்…

Read more

13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த உறுதி

நாட்டை பொருளாதார முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல 13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பான்,…

Read more

யாழ் குயிலை ஜனாதிபதி சந்திப்பு

யாழ் குயிலானா கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று இரவே இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்தோடு கொழும்பில் வந்தால் தன்னைச் சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி…

Read more

புலம்பெயர்ந்தோர் பற்றிய விசேட தகவல்

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்…

Read more

விரைவில் காணி பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி அதிரடி தகவல்

வட பகுதியில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து…

Read more

ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகளாக…

Read more