Ranil Wickremesinghe

இலங்கையில் மேலும் குறைக்கப்படும் வங்கி வட்டி வீதம்!

23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார் என்று ஜனாதிபதி…

Read more

அதிபர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை: ரணில் திட்டவட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.…

Read more

மொட்டு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் ரணில்: சரத் பொன்சேகா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அரசியல்…

Read more

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தற்போது பேசுவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர்…

Read more

மொட்டு கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!

ஸ்ரீலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே…

Read more

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணில் விதித்த நிபந்தனை!

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்த அரசியல்வாதிகள் குழுவிடம், நூற்றுப் பதின்மூன்று எம்.பி.க்களின் கையொப்பப் பட்டியலை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க…

Read more

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில் ராஜபக்ச!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என தெரிவித்துள்ளார். நாட்டுக்கும்…

Read more

எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கைக்கு உறுதியளித்த ரணில்!

அதிபர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவி தொடர்பான தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்…

Read more

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு விதிக்கப்பட்ட காலக்கெடு!

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் அதன் செயற்பாடு மற்றும் நிதி நிலைகளில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என இன்று (11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது விமானப்…

Read more

18 மாதங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் 18 மாதங்களுக்கு நாடு பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

Read more