10 லட்சம் ரூபா அபராதம் உறுதி: அனுர!
ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார…
ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார…
நாட்டில் ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரண்டு நாட்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
அதிபர் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு இடைக்கால மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த…
அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கும் நிகழ்வில் வைத்து அவர் இன்று(07)…
2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின்…
நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார். சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நேற்று (26), பீஜிங்கில் இறுதி உடன்பாடு…
இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய…
தற்போதைய அதிபர் சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமகால…
ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாதென நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த தகவலை, பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள…
மொட்டு கட்சியின் அதிகாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில்…