ஞாயிற்றுக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வு கோரமின்மையால் ஒத்திவைப்பு..
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் கடந்த மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறானநிலையில்…