ranil wickramasinghe

வற் வரி விரைவில் குறைக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க!

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, “பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறன்றமையால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் VAT வரியை மேலும்…

Read more

”நிவாரணம் விரைவில் கிடைக்கும்”

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அப்போது பேசிய…

Read more

“பின்னோக்கி செல்லும் இலங்கை”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நாடு பின்னோக்கி செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாஷி கங்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மனித உரிமைகள்…

Read more

இந்திய அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய…

Read more

அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் எதிர்காலத்திற்காக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல இன மத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்று திரண்டு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில்…

Read more

ஜனாதிபதி தேர்தல் எப்போது? ஹரின் தகவல்

இலங்கையில் ஜானதிபதி தேர்தல் வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சமீபத்தில்…

Read more

IMF இன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ரணில் சந்திப்பு

உலக பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva)…

Read more

செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்??

இலங்கைக்கு செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டைய காலத்தில்…

Read more

ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நாளை மறுதினமே இவர் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில்…

Read more

13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த உறுதி

நாட்டை பொருளாதார முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல 13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பான்,…

Read more