ranil wickramasinghe

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்: ரணில்!

நாட்டில் புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அதிபர்…

Read more

யாழ். போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்!

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள மருத்துவ பீட கட்டடத்தினை இன்று திறந்து…

Read more

அதிபர் ரணிலின் வடக்கு மாகாண விஜயம்!

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இன்று (24) காலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கியுள்ளார்.…

Read more

50000 குடும்பங்களுக்கு இலவச வீடு! ரணில்!

இலங்கையில் வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை…

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை!

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு, பிரசன்னம் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மே தினக் கூட்டத்தின்…

Read more

இலங்கையில் கல்வித் துறையில் ஏற்படப்போகும் மாற்றம்!

இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற…

Read more

மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஒரு…

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அதிபரினால் நியமிக்கப்பட்ட…

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

ஐக்கிய இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடம் முதல் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய…

Read more

ரணில் விக்ரமசிங்கவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச மகளிர் தினமான இன்று, இலங்கைப் பெண்களுக்கு தனது மகளிர் தின வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட…

Read more