rajapaksa

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில்…

Read more

ராஜபக்ச குடும்பங்களுடன் உறவாட மாட்டீர்களா? – கஜேந்திரகுமார் கேள்வி

தற்போது 14 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.  இவர்களில் 9 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைகளை அனுபவித்துக்கொண்டு உள்ளனர்.. மிகுதி ஐருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,…

Read more

இலங்கையின் பொருளாதாரத்தை அழித்த ராஜபக்சே மற்றும் அவர்களது சகாக்களை தூக்கிலிட வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்ஷக்களையும் அவர்களின் சகாக்களையும் தூக்கிலிட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். “நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி…

Read more

பொருளாதர நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலரே…

Read more

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணும் ராஜபக்ச குடும்பம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் ஒருவரான பசில் ராஜபக்ச போட்டியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 அக்டோபர் 10ம் திகதி இலங்கை அதிபர் தேர்தலில்…

Read more