presidential election 2024

மொட்டு கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிய ரணில்!

மொட்டு கட்சியின் அதிகாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில்…

Read more

இலங்கையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட “A” பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக…

Read more

அதிபர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை: ரணில் திட்டவட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.…

Read more

மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஒரு…

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அதிபரினால் நியமிக்கப்பட்ட…

Read more

புடின் மீண்டும் வெற்றி பெறுவார்! கருத்துக்கணிப்பில் தகவல்!

புதிய ரஷ்ய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று(15) தொடங்கியது. மேலும், இந்த தேர்தல் இன்று மற்றும் நாளை நடைபெறும் நிலையில் ரஷ்யா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா??

பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலைவெளியிட்டுள்ளது. இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி…

Read more

அடுத்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் – கூறுகிறார் மஹிந்த!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என மேற்படி எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை…

Read more