அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு சமூகமலித்த மாணவி
நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.…