petrol bomb attack

இலங்கையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நேற்றிரவு(14) 7.00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், மருந்து கொடுக்கும் இடம் மாத்திரமே…

Read more