palestine

பாலஸ்தீன மக்களுக்கு உதவும் இந்தியா!

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 32 டன் உதவிப்பொருட்களை வழங்கியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. மாதக்கணக்கில் போர்…

Read more

10,000 பாலஸ்தீனியர்கள் பலி! எங்கும் மரண ஓலங்கள்

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரில் இதுவரை 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவலின்படி 10,022 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25,408 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

பாலஸ்தீன ஜனாதிபதி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும், மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவிலுள்ள முகடாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி ப்ளிங்கன் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்தார்.…

Read more

காஸாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் 3வது தாக்குதல்! 20 பேர் பலியானதாக தகவல்

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் உச்சமடைந்து வரும் நிலையில், இன்று இஸ்ரேல் காஸாவில் உள்ள அல்-புரேஜ் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காஸா…

Read more

இனப்படுகொலைக்கு நிதி தராதீர்கள்! உலகம் முழுவதும் பேரணி

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்ச்சூழலில் உடனடியாக போர்நிறுத்தத்தைக் கோரி உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வார இறுதி ஆர்ப்பாட்டங்களில் வீதிகளில் இறங்கினர். இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி,…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! முக்கிய தலைவர்கள் இன்று சந்திப்பு

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சத்தில் உள்ள நிலையில் இன்று போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டன், கத்தார் மற்றும் பாலஸ்தீன வெளியுறவுத் துறை…

Read more

தெற்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 14 பேர் பலி

காஸாவின் தெற்கு நோக்கி கரையோரப் பாதை வழியே தப்பிச்செல்ல முயன்ற பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் பெண்கள், குழந்தைகள் அடங்குவர்…

Read more

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த…

Read more

மனிதாபிமான நோக்குடன் இரண்டு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.

கத்தார்-எகிப்திய மத்தியஸ்தத்துடன், ஹமாஸ் 2 பணயக்கைதிகளை எந்தவித நிபந்தனைகளுமின்றி மனிதாபிமான நிலைமைகளின் கீழ் விடுவித்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் ‘ ஏற்கனவே முன்வந்த போதிலும்,…

Read more