namthesamnewstamil

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பெற்றோர் பதற்றம்

சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் மற்றும் ஜெ.ஜெ.நகரில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல்…

Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் வளர்ச்சியும் கிடைக்கும் நாள்

கார்த்திகை மாதம் 28ம் நாள். 14 டிசம்பர், 2023. வியாழன் கிழமையான இன்று காலை 11:42 வரை கிருத்திகை, அதன் பின்னர் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன்…

Read more

கணவரை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியார்..கொடூரமாக வெட்டிக் கொன்ற மருமகள்

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க மாமியார் முயன்றதால், அவரை மருமகள் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே…

Read more

நுரைச்சோலை அனல்மின் நிலையம் குறித்து மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின்உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று (11) இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனல்மின் நிலையத்தின் மூன்று மின்உற்பத்தி இயந்திரங்களும்…

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நாளை..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாளை தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…

Read more

யாழில் பெருகிவரும் போதைப்பொருள் பாவனை….

யாழில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபர் கைது…

Read more

இன்று புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள்!

கார்த்திகை மாதம் 25ஆம் நாள். 11 டிசம்பர், 2023. திங்கட்கிழமையான இன்று மதியம் 12:13 வரை ரேவதி, அதன்பின் அசுவினி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க…

Read more

படுவேகமாக சரியும் பிறப்பு வீதம் !

நாட்டில் (இலங்கையில்) குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, 2019ம் ஆண்டு காலம் தொடக்கம் 2022ம் ஆண்டு பகுதி வரை இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Read more

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் அக்காவை வெட்டி கொன்ற 19 வயது தம்பி!

தமிழக மாவட்டம் நெல்லையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 19 வயது இளைஞர் தன் அக்காவையே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர்…

Read more

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வைத்திய பரிசோதனை!!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு –  காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி…

Read more