namthesamnews

கணவரை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியார்..கொடூரமாக வெட்டிக் கொன்ற மருமகள்

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க மாமியார் முயன்றதால், அவரை மருமகள் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே…

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நாளை..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாளை தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…

Read more

தமிழக அரசு வெள்ளநிவாரண நிதி அறிவிப்பு! குடும்பத்திற்கு தலா 6,000..ரொக்கமாக கொடுப்பதன் காரணம்..

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழக மாவட்டங்களில் மிக…

Read more

படுவேகமாக சரியும் பிறப்பு வீதம் !

நாட்டில் (இலங்கையில்) குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, 2019ம் ஆண்டு காலம் தொடக்கம் 2022ம் ஆண்டு பகுதி வரை இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Read more

3 கோடி ரூபாயை புயல் நிவாரண நிதியாக வழங்கிய பிரபல நிறுவனம்!

பிரபலமான ஹூண்டாய் நிறுவனமானது, மிச்சாங் புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை உலுக்கிச்…

Read more

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் அக்காவை வெட்டி கொன்ற 19 வயது தம்பி!

தமிழக மாவட்டம் நெல்லையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 19 வயது இளைஞர் தன் அக்காவையே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர்…

Read more

வேகமாக வளரும் இலங்கை!!

2024ம் ஆண்டில், வேகமாக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த…

Read more

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்றையதினம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வி,…

Read more

வீடு புகுந்து தலைவர் சுட்டுக்கொலை! பதற்றத்தில் ராஜஸ்தான் மாநிலம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங் கொஹமெதி (Sukhdev singh…

Read more

253 ரன்கள் விளாசிய ரெய்னா அணி! கடைசி வரை போராடிய இலங்கை வீரர்

லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 75 ரன்கள் வித்தியாச்தில் மணிப்பால் டைகர்ஸ் அணியை வீழ்த்தியது. நேற்று நடந்த குவாலிஃபையர்1 போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Urbanrisers Hyderabad) மற்றும்…

Read more