namthesamnews

விடுதியில் மீட்கப்பட்ட அமெரிக்க பிரஜையின் சடலம்.

களுத்துறையில் பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலமே இன்று (09) களுத்துறை வடக்கு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதி…

Read more

விஜய் வர்மா எவிக்ட்

பிக் பாஸ் வீட்டிலிருந்து விஜய் வர்மா இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இந்திய டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட…

Read more

நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதித்த நாடு

தென்கொரிய மக்களுக்கு நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே நுற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.…

Read more

வித்தியா கொலை வழக்கில் மற்றுமொரு திருப்பம்

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஹங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகிவுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின்…

Read more

பிள்ளையார் தம்பி, முருகன் அண்ணனா வரலாற்றை மாற்றிய சிங்களவர்

இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்படமொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த படத்தில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை…

Read more

திருட்டில் ஈடுபட்ட பூசகர் கைது

நாடளாவிய ரீதியில் யுத்திய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற ‘சோட்டா’ வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

Read more

இப்போ யாரு பிக்பாஸ் வீட்டுக்குள்ள எண்ரியாகி இருக்கா??

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வினுஷா நுழைந்துள்ளார். நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா,…

Read more

செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்??

இலங்கைக்கு செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டைய காலத்தில்…

Read more

கொழும்பில் பதற்றம்! களம்குதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார…

Read more