namthesamnews

ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு வந்தடைந்தது

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த…

Read more

பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது

பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது என பார்க்கும் போது கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றார்கள். பூமியின் உச்சி மையத்தில் தெற்கு…

Read more

உலகின் மிக நீள ஓவியம்

உலகின் மிக நீளமான ஓவியத்தை சீன பெண்ணொருவர் வரைந்து சாதனைப்படைத்துள்ளார். இவர் சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற…

Read more

செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என உலகப் பொருளாதார மன்ற தலைவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில்…

Read more

பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

பெண்களின் போடும் கூந்தல் அலங்காரங்களில் ஒன்றான போனிடெயில் சிகை அலங்காரத்திற்கு இரு நாடுகள் தடை விதித்துள்ளது. போனிடெயில் சிகை அலங்காரம் என்பது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. மேலும்…

Read more

மேத்யூ வேட் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் தோல்வி

பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ்…

Read more

கனடா வாழ் தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோ தைப் பொங்கல் வாழ்த்து

கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தைப் பொங்கல் வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தை முதல் நாளை…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகள் தான் பயன்படுத்த வேண்டும்

இந்திய அரசாங்கம் ஸ்மார்ட்போன் தொடர்பில் புதிய விதியை அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய…

Read more

4 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு சிறை

கோவாவில் தனது 4 வயது மகனை கொலை செய்த பெண் நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்பில், அவரது கணவர் விசாரணையில் சில விடயங்களை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வசித்து…

Read more