ஸ்மிரிதி மந்தனா 74 ரன்கள் விளாசியும் RCB தோல்வி
WPL தொடர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக்கின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள்…
WPL தொடர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக்கின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள்…
தமிழ் சினிமாவின் சாக்லெட் பாயாக இருந்த நடிகர் மாதவன், பிரபல நடிகையை திருமணம் செய்ய விரும்பியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ‘மின்னலே’, ‘அலைபாயுதே’, ‘ரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ்…
உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தள்ளுவண்டி கடை ஒன்றில் டீ குடிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில்கேட்ஸ், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையில் அவர்…
பிரதமர் மோடியை வரவேற்கும்விதமாக செய்திதாள்களில் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் சீன ராக்கெட் இருந்தது தொடர்பாக திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி…
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜியா உர் ரெஹ்மான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபுதாபியில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான்…
வீடுகளில் பல்லிகள் சத்தம் போட்டால் நல்லது என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், திசைகளை பொறுத்து பலன்கள் மாறுபடுகிறது. அதன்படி, எந்த திசையில் சத்தம் போட்டால் என்ன பலன் என்பதை…
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தை பல போட்டிகளுக்கு மத்தியில் பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தில்…
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் போலியான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு காணித்துண்டொன்றை பெற்று கொடுக்கும் விவகாரத்தில், நாமல் ராஜபக்சே…
தமிழ்நாட்டில் சற்றுமுன் திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் சென்னை வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் சென்னை அடுத்துள்ள வண்டலூரில் காரில்…
‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அப்போது பேசிய…