namthesamnews

மன்னர் உடல் நிலை! முதல் முறையாக பேசிய ராணியார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் உடல்நிலை குறித்து முதன் முறையாக ராணியார் கமிலா வெளிப்படையாக பேசியுள்ளார். தெற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமிலா மன்னர்…

Read more

என் அன்பு தாய்! ரஜினி பகிர்ந்த நெகிழ்ச்சி புகைப்படம்

‘லால் சலாம்’ படம் இன்று வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர் விக்ராந்த், விஷ்ணு…

Read more

இனி 5 ஆண்டுகள் சிறை உறுதி! எச்சரிக்கை

இலங்கையில் இனி பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். “இது குற்றவியல் சட்டத்தின் 345ம்…

Read more

கொழும்புவில் நாளை தண்ணீர் வராது! எங்கெல்லாம் தெரியுமா?

கொழும்புவில் நாளை பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு…

Read more

அடுத்த ஜனாதிபதி யார்? இந்திய உளவுத்துறை தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

U19 உலகக்கோப்பை அரையிறுதியில் அவுஸ்திரேலியா திரில் வெற்றி!

U19 உலகக்கோப்பை அரையிறுதியில், அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டி முன்னேறியது. ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்திய அணி…

Read more

திடீர் நிதி ஆதாயம் பெறப்போகும் 3 ராசிகள்

மார்ச் மாத தொடக்கத்தில் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் நுழைவதால், மூன்று ராசிகள் சுக்கிரனின் கேந்திர திரிகோணராஜ யோகத்தால் பயன்பெற போகின்றனர். மிதுனம்: சுக்கிரனின் நகர்வால் இந்த ராசிக்காரர்கள்…

Read more

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பெற்றோர் பதற்றம்

சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் மற்றும் ஜெ.ஜெ.நகரில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல்…

Read more

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் தயா சந்தகிரி!

முன்னாள் கடற்படை தளபதியும், பாதுகாப்பு படைகளின் தலைவருமான தயா சந்தகிரி, ஐக்கிய மக்கள் சக்தியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்து,…

Read more

இந்தியாவை காலி செய்ய அபுதாபி பறந்த இங்கிலாந்து வீரர்கள்!

இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் எப்படியாவது வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் அபுதாபி பறந்துள்ளனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக…

Read more