namthesamnews

பயிற்சிக்காக சென்ற கடற்படை வீரர்கள் மரணம்

அமெரிக்காவில் பயிற்சிக்காக கடற்படை வீரர்கள் ஐவர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினது பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில்,காணாமல் போன ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கடற்படை வீரர்கள் 5…

Read more

குழந்தையை பார்த்துக் கொள்ள ரூ.5 லட்சம் சம்பளம்!

தனது குழந்தையை பார்த்துக் கொள்ள பிரபல திரைப்பட நடிகர் ராம்சரண் ரூ.5 லட்சம் வரை சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் பிசியாக இருப்பார்கள் என்பதால், தங்கள்…

Read more

கணவன் மனைவி சண்டையை விலக்க சென்ற நபர் அடித்துக்கொலை

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் நபர் ஒருவர், மனைவியின் சகோதரி கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த தம்பதி ராஜேஸ்வரி, வெங்கடேசன். இவர்களுக்குள் அடிக்கடி…

Read more

கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! நடக்கும் சம்பவம்

இலங்கையில் கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில், வாடகைக்கு எடுத்திருந்த காரை இரண்டு பேர் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இது குறித்த தகவல் கம்பஹா குற்றப் புலனாய்வுப்…

Read more

பாஜகவுக்கு ஈபிஎஸ் செய்யும் உச்சபட்ச துரோகம்: ஓபிஎஸ்

பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உச்சபட்ச துரோகம் செய்துவிட்டதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

Read more

இந்திய அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய…

Read more

திருமணம் செய்த பெண் கைது! பொலிஸ் அதிரடி

இலங்கயை சேர்ந்த நபரை திருமணம் செய்த எத்தியோப்பியா பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளார். இங்கு அவருக்கு அம்பிட்டிய…

Read more

இரவோடு இரவாக மாற்றிய நடிகர் விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த பில்லா ஜெகன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் நிர்வாகிகளுடன் அடிக்கடி மீட்டிங், அறிக்கைகள் என தொடர்ந்து…

Read more

மகனை காப்பாற்றிவிட்டு தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரங்குளிய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் வர்ணகுலசூரிய ஜனதா திசேரா(49). இவர் நேற்று 9ம்…

Read more

ஜாம்பவான் ஜெயசூரியாவின் இமாலய சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!

இலங்கையின் பதும் நிசங்கா ஒருநாள் போட்டியில் இரட்டைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more