அசுரவேக ஆட்டத்தில் ரோஹித்தின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி, டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்தார். அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான…
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி, டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்தார். அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான…
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவர் லொட்டரியில் 33 கோடி ரூபாய் வென்றுள்ளார். Al Ain-யில் கட்டிடக்கலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இந்தியர் ராஜீவ்…
லிகு1 தொடரில் PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் LOSC அணியை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறது. PSG மற்றும் LOSC அணிகள் மோதிய போட்டி Parc des Princes…
பிரித்தானிய மன்னர் சார்லஸ் தான் பெற்ற ஆதரவு, வாழ்த்துக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருந்தும் அவர் விரைவில் நலம் பெற…
மியான்மரில் சாலை விபத்தில் 5 வாகனங்கள் மோதிக்கொண்டதில் மூன்று பேர் பலியாகினர். யாங்கூன் – மண்டலே நெடுஞ்சாலையில் காலை வேளையிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அப்போது சில கார்கள்…
SA20 தொடரின் இறுதிப்போட்டியில் வென்று எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பையை கைப்பற்றியது. கேப்டவுனின் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும்…
தை மாதம் 28ஆம் திகதியான இன்று சந்திர பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இந்நாளில் 12 ராசிகளுக்கும் நாள் எப்படி இருக்கும் என்று இங்கே காண்போம். மேஷம் சிக்கலான…
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார். Hobart-யில் அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான…
ஓஹியோ மாநிலத்தில் இருந்து Naples விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று 5 பேருடன் பயணித்தது. ஆனால், புளோரிடா மாகாணத்தின் நெடுஞ்சாலையில் கார்கள் மீது மோதி பற்றி எரிந்தது. இந்த விபத்தில்…
கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் வயதானவர்கள் வேலை திரும்பும் நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் வயதானவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.…