namthesamnews

பிரித்தானியாவை தொடர்ந்து ஜேர்மனியும் வெளியேறுமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில், தற்போது அந்த பட்டியலில் ஜேர்மனியும் விரைவில் இணைய வாய்ப்புள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜேர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியான எஎஃப்டியின்(AFD) தலைவர்களில்…

Read more

விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்! பாஜகவுக்கு சிக்கல்?

இந்தியாவில் ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,…

Read more

அடுத்த 2 மாதம்! பெற்றோர்களே மிக எச்சரிக்கை

இலங்கையில் தற்போது வறண்ட காலநிலை நிலவுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வறண்ட காலங்களில் குழந்தைகளுக்கு தோல் நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.…

Read more

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு…

Read more

இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்துக்கு கிடைத்திருக்கும் சான்ஸ்!

இந்திய அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர் பிராட் கூறியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

Read more

உலகில் அதிக கல்வியறிவு கொண்ட நாடு எது தெரியுமா?

உலகில் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியலை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, கனடா முதல் இடத்தில் உள்ளது. இங்கு 59.96% படித்தவர்களாக உள்ளனர்.…

Read more

இமாச்சலில் மாயமான சென்னை மேயர் மகன் சடலமாக மீட்பு

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் 8 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி, கடந்த ஒரு வாரத்திற்கு…

Read more

லண்டனில் மனைவியை துடி துடிக்க கொலை செய்த கணவன்!

லண்டனில் இந்தியா வம்சாவளியினர் ஒருவர் தன் மனைவியை துடிதுடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள ஜோகி சீமா கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19).…

Read more

ஹசரங்கா தலைமையில் இலங்கை டி20 அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை இலங்கை அணி…

Read more

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் சிக்கி 54 பேர் மரணம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கச்சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர். தெற்கு பிலிப்பைன்ஸின்Davao de Oro மாகாணத்தில் உள்ள மசாரா மலை கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது.…

Read more