namthesamnews

திரிஷாவுக்கு ஆதரவாக நடிகர் விஷால் கண்டன அறிக்கை

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி பெரும்…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

இந்திய அணி விளையாட உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ஆம் திகதி ராஞ்சியில்…

Read more

Rangpur Riders-ஐ பொளந்துகட்டிய ஆண்ட்ரே ரசல்

வங்கதேச பிரீமியர் லீக்கில் Comilla Victorians அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் Rangpur Riders அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய Rangpur Riders அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில்,…

Read more

சிவில் நீதிபதி தேர்வில் வென்ற சலவைத் தொழிலாளியின் மகன்

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் சலவைத் தொழிலாளி ஒருவரின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரத்தின் சேக்குப்பேட்டை சாலியர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஒரு சலவைத் தொழிலாளி.…

Read more

சுவிஸ் விமானத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு

ஸ்பெயினில் தரையிறங்கிய சுவிஸ் விமானம் ஒன்றில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 127 பயணிகளுடன் சுவிஸிஸின் Air Jet எனும் விமானம் ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்தது. பார்சிலோனா விமான…

Read more

சொன்ன வார்த்தையை கடைசி வரை இந்த ராசிப் பெண்கள் காப்பாற்றுவார்களாம்

சிலரின் குணத்திற்கு அவர்களின் ராசி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் 4 ராசிகளின் பெண்கள் சத்தியத்தை இறுதிவரை காப்பாற்றுவார்களாம். அந்த ராசிகள்…

Read more

அதிமுக எம்எல்ஏக்களுடன் கூத்தடித்தாரா த்ரிஷா? கடும் கோபம்

தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக…

Read more

“பெருமளவு தங்கங்களை கைப்பற்றிய இலங்கை அரசு”

தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,…

Read more

ஈபிஎஸ் காரை திடீரென்று மறித்த இளைஞர்! தெரியவந்த காரணம்

சென்னையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காரை மர்மநபர் ஒருவர் திடீரென்று மறித்து கதவை திறக்க முயன்ற சம்பவத்தில், அந்த நபரை பொலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தமிழ்நாட்டு…

Read more

விசாவை நிறுத்தியது பிரித்தானியா! எந்த நாட்டினருக்கு தெரியுமா?

உக்ரை நாட்டவர்களுக்கு வழங்கி வந்த விசாவை பிரித்தானியா அரசு நிறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானியாவில் இருந்தால்,…

Read more