namthesam news tamil

டொயோட்டா நிறுவகத்தின் அதிரடி நடவடிக்கை..

உலகெங்கும் விநியோகிக்கப்பட்ட 1.12 மில்லியன் கார்களை திரும்பப் பெற டொயோட்டா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வகை கார்களில் ஆக்கிரமிப்பாளர் வகைப்படுத்தல் அமைப்பு (OCS) சென்சார்கள் வேலை செய்யாததே…

Read more

கைவிடப்பட்டது டெலிகொம் பகிஷ்கரிப்பு ..

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது என இலங்கை அனைத்து…

Read more

இந்த 5 ராசிக்காரர்களுக்கு 2024யில் ஆரோக்கியம் பாதிக்கும்..

அடுத்த ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படுவதனால் சில ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். மேஷம், கடகம், சிம்மம், கன்னி, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டில் தனது ஆரோக்கியத்தில்…

Read more

கைதிகளை பார்வையிட விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாளையும், நாளைமறுதினமும் சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது. நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில் விசேட வேலைத்திட்டம் பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சிறைச்சாலைகள்…

Read more

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது..

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஹெரோயினுடன் கைது!!

16000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்,அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றது.…

Read more

இலங்கை தமிழரும், நடிகருமான போண்டா மணி காலமானார்..

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி (60). இலங்கை தமிழரான இவர்…

Read more

இந்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்..

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த இந்திய பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 5 கிலோ…

Read more

மீண்டும் தலைத்தோங்கும் கோவிட் -19 தொற்று..

உலகளாவிய ரீதியில் தற்போது கோவிட்-19 தொற்று மீண்டும் தலைத்தோங்கியுள்ளது. இவ்வாறு கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த…

Read more

திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த Intel!

Intel  நிறுவனமானது நிதி பற்றாக்குறை காரணமாக திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் Semi conductor உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் (Intel) உள்ளது.…

Read more