தென் ஆப்பிரிக்க வீரருக்கு கோலி அளித்த பரிசு வைரல்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கேசவ் மகாராஜூக்கு, இந்திய அணி வீரர் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய அணி தென்…
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கேசவ் மகாராஜூக்கு, இந்திய அணி வீரர் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய அணி தென்…
உலகில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏராளமான அதிசயங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் 555 நாட்கள் இதயமே இல்லாமல் மருத்துவமனைக்கு வெளியே வாழ்ந்து இளைஞர் சாதனை படைத்துள்ளார். மனிதனின் இதயம் துடிப்பானது நின்றுவிட்டால்…
அடுத்த மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வீட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை எடுத்து கொண்டு பூர்ணிமா வெளியேறியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை…
கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான…
வட பகுதியில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து…
சைபர் மோசடி நபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10,300 கோடி ரூபாய் பணத்தை, இணையத்தை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்றைய சூழலில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு…
காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற வயோதிபர் ஒருவர் சிறுத்தையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நபர் 2 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மன்னம்பிட்டி – மாகந்தோட்டை…
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெட் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைப்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…
அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…