பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான…
பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான…
2024ஆம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை…
மஸ்கெலியா பகுதியில் விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்ஸ்ல், சுமார் 300 கிலோ கிராம் இலீக்ஸ்சை திருடிச்சென்று விற்பனைச் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் விவசாய…
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுமியை நேற்று முன்தின 26 வயதுடைய நபரொருவர்…
யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினமே இந்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை…
ஜிம்பாப்பே அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இலங்கை அணி 49 ஓவரில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பில் இலங்கை – ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்…
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் அவரது கடன் வாங்கும் தகுதி உயரும். ஆனாலும், சில சிக்கல்களையும் எதிர்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதாவது, அதிக Credit Card-களை…
மும்பையில் சிவசேனாவின் முன்னாள் தலைவர் ஒருவர் நடிகை நயன்தாரா மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹைமர் திரைப்படம் 5 கோல்டன் குளோப் விருதுகளை வென்றது. கோல்டன் குளோப் விருது என்பது ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருதாக ஹாலிவுட்டில் பார்க்கப்படுகிறது. 81வது கோல்டன்…
கிழக்கு மாகாணத்தில் 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் 1500பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.…